மேல், சப்ரகமுவவில் இடைக்கிடை மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, மத்திய மாகாணத்தில்  அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும் என்றுஎதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்தியமாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல்2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tue, 10/06/2020 - 08:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை