தென்னை மரங்களில் ஏறக்கூடிய புதிய கருவியொன்றை பயன்படுத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, தங்கொட்டுவையிலுள்ள தனது தோட்டத்தில் தென்னை மரத்தில் ஏறுவதைப் படத்தில் காணலாம். இந்நிகழ்வில், அமைச்சர் மரத்தில் இருந்தவாறே ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது(படம்: புத்தளம் மாவட்ட குறூப் பூர்ணமால்)
Sat, 09/19/2020 - 06:00
from tkn