கொழும்பு,கோட்டையிலுள்ள கபூர் கட்டடம் மீண்டும் புதுப்பொலிவு பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் பணிப்புரையின் கீழ் புனரமைப்பு பணிகள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் 15 மாத கலத்தில் நிறைவு செய்யப்படவுள்ள இக்கட்டடத்தின் வேலைகளை இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா ஆரம்பித்து வைத்தபோது. (படம்: சமன்சிறி வெதகே)
Wed, 09/09/2020 - 06:00
from tkn