முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி திடீர் விஜயம்

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்துக்கு நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். சேவையை பெற்றுக்கொள்வதற்காக வந்த ஒருவர் வழங்கிய புகாரையடுத்தே ஜனாதிபதி இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை