அரசியலிலிருந்து விலகுவதாக சுஜீவ அறிவிப்பு

அரசியலிலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார். அத்தோடு கட்சியின் பிரதிப் பொதுச்  செயலாளர் பதவியிலிருந்தும் இராஜினாமாச் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து அரசியலிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை