ஆண், பெண்களுக்கான எல்லே சம்பியனாக மீண்டும் கே.எஸ்.ஸி அணி தெரிவு

காரைதீவு பிரதேச செயலக மட்ட விளையாட்டு விழாவில் 2020ம் ஆண்டிற்கான ஆண்கள், பெண்களுக்கான எல்லே விளையாட்டுப்போட்டி நேற்று காரைதீவு விபுலாந்தா மைதானத்தில் நடைபெற்றது.

இம்முறையும் எல்லே சம்பியனாக மீண்டும் காரைதீவு விளையாட்டுக் கழகம்(கே.எஸ்.ஸி) தெரிவுசெய்யப்பட்டது. வெற்றிபெற்ற சாம்பியனான ஆண்,பெண் இரு அணிகளைக் காணலாம்.

காரைதீவு குறூப் நிருபர்

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை