மரணமடைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் பதிவேட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை கையொப்பமிட்டார். இந்திய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் பதிவேட்டில் முதலாவதாகக் கையொப்பமிட்டவர் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய உயர் ஸ்தானிகரும் இதன்போது அங்கு பிரசன்னமாகியிருந்தார்.
Thu, 09/03/2020 - 06:00
from tkn