ஓமானிலிருந்து 290 பேர் வருகை

ஓமானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 290 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றிரவு (16) வந்தடைந்துள்ளதாக, விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸின் யு.எல் 206 எனும் விமானம், ஓமானின் மஸ்கட்டிலிருந்து புறப்பட்டிருந்தது.

இவ்வாறு வருகை தந்த பயணிகள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Thu, 09/17/2020 - 09:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை