20ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதியை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்படவில்லை

பேராசிரியர் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முன்மொழியப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாதென்ற விதி நீதிமன்ற வழக்குகளிலிருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்படவில்லையென அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பூகோள ரீதியில் எவ்வித சவால்களையும் எதிர்கொண்டிராத சூழலில் 6.8 சதவீதமாகவிருந்த பொருளாதார வளர்ச்சியை 2.2 சதவீதமாக குறைத்தனர்.

2.3 சதவீதமான பொருளாதார வளர்ச்சியுடன்தான் நாட்டை நாம் பொறுப்பேற்றுக்கொண்டோம். அதனுடன் கொரோனா வைரஸ் பரவலுக்கும் நாம் முகங்கொடுத்துள்ளோம் என்றார்.

Thu, 09/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை