முன்மொழியப்படவுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் வரைவு சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சின் செயலாளரினால், சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
Tue, 09/01/2020 - 21:02
from tkn