20ஆவது திருத்த வரைவு சட்ட மாஅதிபரின் கவனத்திற்கு

20ஆவது திருத்த வரைவு சட்ட மாஅதிபரின் கவனத்திற்கு-20th Amendment Draft Sent to AGs Consideration

முன்மொழியப்படவுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் வரைவு சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சின் செயலாளரினால், சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

Tue, 09/01/2020 - 21:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை