கரு தலைவரானால் UNPயின் செயலாளராக வர நான் தயார்

பச்சைக்கொடி காட்டியுள்ள மங்கள சமரவீர

ஐக்கிய தேசியக் கட்சியின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்படும் பட்சத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக மங்கள சமரவீர தெரிவு செய்யப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் மங்கள சமரவீரவுக்கு அழைப்பை ஏற்படுத்திய ரணில் விக்கிரமசிங்க,  அவரை உடனடியாக கொழும்புக்கு அழைத்து, கட்சி மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாடியுள்ளார். 

Wed, 08/26/2020 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை