SLPP, SLFP இணைந்து செயற்பட வாசு கோரிக்கை

தலைவராக பிரதமர் மஹிந்த இருக்க ஆலோசனை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இரண்டாக அல்லாமல் இரண்டையும் ஒன்றிணைத்து அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என அமைச்சர் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிடிய பகுதியில் நடந்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Mon, 08/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை