'கார்ட் போர்ட்' வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு தொடர்பில் விளக்கம்

பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 'கார்ட் போர்ட்' வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்த போது.. (படம்: - நிரோஷ் பட்டேபொல)

 

Tue, 08/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை