ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

2014 ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Fri, 08/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை