யாழ். நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரள்வு

கொழும்பு, கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதமொன்று இன்று (25) காலை தடம்புரண்டுள்ளது.

கொழும்பு, கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.(சு)

Tue, 08/25/2020 - 10:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை