மலிக், சுமந்திரன், மங்கள, ராஜித பழிவாங்கல் ஆணைக்குழுவில்

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, மங்கள சமவீர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (21)  முன்னிலையாகியுள்ளனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

Fri, 08/21/2020 - 12:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை