பிரபாகரனாக மாற முயற்சிக்கிறார் விக்கி; மாறினால் விளைவு பாரதூரமாக இருக்கும்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா எச்சரிக்கை

பிரபாகரனாக மாற விரும்பும் சி.வி.விக்கினேஸ்வரன், சிங்களவர்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா சபையில் எச்சரிக்கை விடுக்கும் தொணியில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

விக்கினேஸ்வரன் எம்.பிக்கும் பொன்னம்பலம் எம்.பிக்கும் சில விடயங்களை நினைவூட்ட வேண்டும். தாய் நாடு தொடர்பாக இந்த சபையில் கதைத்து இனவாதத்தை தூண்டுவதை

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 08/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை