பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தெஹிவளை ரோஸ்வுட் சிலோன் மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நீதி அமைச்சர் அலி சப்ரி, காதர் மஸ்தான் எம்.பி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அருகில் கலாநிதி ஹசன் மௌலானாவும் காணப்படுகிறார்.
Mon, 08/17/2020 - 06:00
from tkn