பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தினால் பாராட்டு

பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தெஹிவளை ரோஸ்வுட் சிலோன் மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நீதி அமைச்சர் அலி சப்ரி, காதர் மஸ்தான் எம்.பி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அருகில் கலாநிதி ஹசன் மௌலானாவும் காணப்படுகிறார்.

No photo description available.

Mon, 08/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை