ரவி கருணாநாயக்கவிடம் நான்கு மணி நேரம் வாக்குமூலம் பதிவு

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணைமுறி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். 

அதன்படி, அவர் (25) நேற்றுக் காலை 9.00 மணியளவில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார். அவரிடம் சுமார் 04 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டு பிற்பகல் 1.30 மணியளவில் அவர் அங்கிருந்த சென்றுள்ளார். 

Wed, 08/26/2020 - 08:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை