அரசுடனும் புதிய பாராளுமன்றுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயார்

அமைதியான தேர்தல் முறைக்கும் பாராட்டு

சவால்களுக்கு மத்தியிலும் அமைதியான, ஒழுங்கான முறையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை அரசுக்கு அமெரிக்கா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இலங்கையில் நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக  ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகௌடா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இவர் தனது டுவிட்டர் தளத்தினூடாகவே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“எனது அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள்

மக்கள் ஆணையைப் பாதுகாப்பதற்காக. உங்கள் நாட்டையும் அதன் அனைத்து மக்களையும் அமைதி மற்றும் செழிப்பு மிகு பாதையில் கொண்டு செல்வதற்கான உங்கள் முயற்சியில் நீங்கள் மிகச் சிறப்பதை விரும்புகிறேன். எனது அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Sat, 08/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை