காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (21) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடாகம பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் ஹொரவபொத்தானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Sat, 08/22/2020 - 11:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை