ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரஸ்னகவெவ பிரதேசத்தில் யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.
ரஸ்னகவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Sun, 08/16/2020 - 12:16
from tkn