வெளிநாடுகளிலிருந்து 376 பேர் வருகை

அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், கென்யா, கட்டார் நாடுகளிலிருந்து இலங்கையர்கள் 376 பேர் இன்று (23) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையர்கள் 239 பேர், மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 35 பேரும், கென்யாவிலிருந்து 83 பேரும், கட்டாரிலிருந்து 19 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

Sun, 08/23/2020 - 19:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை