வெளிநாடுகளிலிருந்து 296 பேர் வருகை

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், தென்கொரியாவிலும் கட்டாரிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு 296 இலங்கையர்கள் வருகை தந்துள்ளதாக, விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.(சு)

Tue, 08/25/2020 - 10:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை