குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் 'சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு' என்ற புதிய பொலிஸ் பிரிவு ஒன்று நிறுவப்பட திட்டமிட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Mon, 07/20/2020 - 06:00
from tkn