தீர்வு தொடர்பில் வட கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு

இலங்கையில் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும் ஒட்டுமொத்தமான ஒரு இனப் படுகொலையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முரண்பாடுகளைக் களையும் விதத்திலும் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்துமாறு சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிடம் கோருவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

வவுனியா விசேட நிருபர்

Mon, 07/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை