உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியரினால் பிரதமருக்கு யாழ். மாம்பழங்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் தேசிய தமிழ் ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களை அலரிமாளிகையில் சந்தித்து சமகால நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இச்சந்திப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்து கலந்து கொண்ட உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ரி. பிரபாகரன் தான் கொண்டு வந்திருந்த கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களை பிரதமரிடம் கையளித்த போது எடுத்த படம்.

 

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை