வடக்கு நோக்கிய புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் இன்று (08) காலை வவுனியா, அவுசதபிட்டிய பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளது.   

இதன் காரணமாக, வடக்கு புகையிரத மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, வவுனியா புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது.

இதனை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.   

Wed, 07/08/2020 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை