பிறை குழு கூட்டத்தில் தீர்மானம்
புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற பிறைக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துல்ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (21) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.
பிறை தென்பட்டது தொடர்பான தகவல் கிடைக்காத நிலையில் துல் கஹ்தா மாதத்தை30 ஆகப் பூர்த்தி செய்து நேற்று முதல் துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.(பா)
Thu, 07/23/2020 - 06:47
from tkn