ஐஸ் போதைப்பொருளுடன் இரு அரச அதிகாரிகள் கைது

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் களனி மற்றும் கொலன்னாவை மாவட்ட செயலகங்களைச் சேர்ந்த இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடமிருந்து 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 250 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கார் ஒன்றில் இப்போதைப்பொருளை இச்சந்தேகநபர்கள் கொண்டு சென்றபோது, கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டியஹந்திய, பேலியகொடையில் வைத்து இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thu, 07/30/2020 - 16:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை