கட்டாரிலிருந்து 29 பேர் நாடு திரும்பினர்

- பிரித்தானியாவிலிருந்து 03 பேர் வருகை

கொரோனா தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், கட்டாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 29 பேர் இன்று (29) நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 03 பேர், நேற்றிரவு (28) இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Wed, 07/29/2020 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை