வெளிநாடுகளிலிருந்து 119 பேர் வருகை

வெளிநாடுகளிலிருந்து 119 பேர் கொண்ட குழுவினர் இன்று (30) காலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அபுதாபியிலிருந்து 40 பேரும், டோஹாவிலிருந்து 02 பேரும், சென்னையிலிருந்து 77 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வருகை தந்த அனைவரையும், முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Thu, 07/30/2020 - 11:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை