வெளிநாடுகளில் இருந்துவரும் எவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது

வெளிநாடுகளிலிருந்து வரும் எவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் PCR பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் PCR பரிசோதனையை விமான நிலையத்தில் நிராகரித்து நேற்று அதிகாலை நாட்டிற்குள் பிரவேசித்ததாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் வினவிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Fri, 06/05/2020 - 09:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை