முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன் நேற்று ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு
தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன் சாட்சியமளிக்க சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Sat, 06/20/2020 - 06:00
from tkn