ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக ரிசாட் பதியுதீன் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன் நேற்று ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு

தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன் சாட்சியமளிக்க சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை