கதிர்காம ஆலய வருடாந்த எசல உற்சவ அழைப்பிதழ் கையளிப்பு

கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதற்கான அழைப்பிதழை சம்பிரதாயபூர்வமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ நேற்று கையளித்தபோது.

 

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை