தனிமைப்படுத்தல் சட்டங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பேணி, தேவாலயங்களில் ஆராதனைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோரின் பங்களிப்புடன், மக்கள் தங்களது மத அனுஷ்டானங்களை மேற்கொள்ள அனுமதிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sun, 06/07/2020 - 12:17
from tkn