மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சைவ சமய குருமார்கள் பாராட்டி கௌரவிப்பு

கொவிட்-19 காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சைவ சமய குருமார்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். சர்வதேச இந்துமத பீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவ பாபுசர்மாவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விருது வழங்கி கௌரவிப்பதை படத்தில் காண்க. (படம்: - சுலோச்சன கமகே)

 

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை