மிருகக் காட்சிசாலைக்கு வருகை தந்த வெளிநாட்டவர்கள்

கொரோனா தொற்றையடுத்து மூடப்பட்டிருந்த மிருகக் காட்சிசாலைகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன.தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு வருகை தந்த வெளிநாட்டவர்கள் மிருகங்களை பார்வையிடுவதைப் படத்தில் காணலாம். படம்: நிசாந்த டி சில்வா

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை