முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்
இலங்கை மத்திய வங்கியின் சில அதிகாரிகள் பொறுப்பற்ற வித்தத்தில் நடந்து கொண்டதாக முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கையில் அவர்கள் பொறுப்பை சரியாக செயற்படுத்தவில்லை எனவும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் சில சிரேஷ்ட அதிகாரிகள் தலைகணத்துடன் நாட்டில் நிலவும் நிதிப் பிரச்சினைகளில் தலையிடாமல் சுயநல போக்கில் நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sat, 06/20/2020 - 06:00
from tkn