தமது நிலைப்பாடு தொடர்பில் TNA பிரதமரிடம் அறிக்கை கையளிப்பு

தமது நிலைப்பாடு தொடர்பில் TNA பிரதமரிடம் அறிக்கை கையளிப்பு-TNA Handed Over Statement to PM Mahinda Rajapaksa

பாராளுமன்றத்தை கூட்டுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் எதிர்மறையாகவே உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று (04) அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரிடம் கையளித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதமருக்கு அறிக்கை கையளிப்பு-TNA Handed Over Statement to PM Mahinda Rajapaksa

இக்கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதமருக்கு அறிக்கை கையளிப்பு-TNA Handed Over Statement to PM Mahinda Rajapaksa

ஆங்கிலம்

Mon, 05/04/2020 - 21:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை