புறக்கோட்டையில் சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டன

புறக்கோட்டைப் பகுதியில், ஐந்தாம் குறுக்குத் தெருப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த பல கடைகள் நேற்று (21)  பொலிஸாரால் அகற்றப்பட்டன.

நீண்ட நாட்களாக பலர் இவ்வாறு சட்டவிரோதமாக கடைகளை நடாத்தி வந்த நிலையிலேயே இக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 
 

Fri, 05/22/2020 - 15:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை