புறக்கோட்டைப் பகுதியில், ஐந்தாம் குறுக்குத் தெருப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த பல கடைகள் நேற்று (21) பொலிஸாரால் அகற்றப்பட்டன.
நீண்ட நாட்களாக பலர் இவ்வாறு சட்டவிரோதமாக கடைகளை நடாத்தி வந்த நிலையிலேயே இக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
Fri, 05/22/2020 - 15:37
from tkn