க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மன்னார் சென். பற்றிமா முதலிடத்தில்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மன்னார் சென்-பற்றிமா மத்திய மகாவித்தியாலயம் மாவட்டத்தில் அதிக ஏ சித்திகளை பெற்ற பாடசாலையாக உள்ளது.

இப் பாடசாலையின் 6 மாணவர்கள் 9 'ஏ' சித்திகளை பெற்றுள்ளதோடு, ஒரு மாணவன் 8 ஏ சித்தியை பெற்றுள்ளார்.

மாணவர்களான கியுபட் மரிசா சுவாதிக்கா பெர்ணான்டோ, ஜோசப் யோகராஜ் மரிட்டா சிவோனா குரூஸ், யுதா ததேயு யசி ரெட்ணிக்கா பீரீஸ், பயஸ் கெப்சிபா பீரீஸ், அலி அக்பர் முஹமட் அஸீம், சேவியர் லவீனன் பெர்ணான்டோ ஆகிய 6 மாணவர்கள் 9 'ஏ' சித்திகளை பெற்றுள்ளதோடு பொன்னையா ஜெகிரன் என்கின்ற மாணவன் 8 ஏ, சி சித்தியை பெற்றுள்ளார்.

மன்னார் குறூப் நிருபர்

Thu, 05/07/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை