அக்குரணை, பன்னில, சீனன்கோட்டை மீளத் திறப்பு

அக்குரணை, பன்னில, சீனன்கோட்டை மீளத் திறப்பு-Isolated Beruwala-Pannila-China Fort Reopened

தனிமைப்படுத்தப்பட்ட கண்டி மாவட்டத்தின் அக்குரணை மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பேருவளையிலுள்ள பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி, கண்டி - அக்குரணை, பேருவளை - பன்னில மற்றும் சீனன்கோட்டை பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.

அக்குரணை, பன்னில, சீனன்கோட்டை மீளத் திறப்பு-Isolated Beruwala-Pannila-China Fort Reopened

கொரோனா வைரஸ் தொற்றிய ஒரு சிலர், அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த பகுதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அக்குரணை, பன்னில, சீனன்கோட்டை மீளத் திறப்பு-Isolated Beruwala-Pannila-China Fort Reopened

Sun, 05/03/2020 - 14:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை