அரசியலமைப்புச் சபையின் விசேட கூட்டம் நாளை (11) திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியலமைப்புச் சபையின் தலைவர் என்ற அடிப்படையில் நாளைய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எம்ஏஎம் நிலாம்
Sun, 05/10/2020 - 10:23
from tkn