திருகோணமலை - கந்தளாய் நகரில் Covid 19 தொற்றுக்கு உள்ளானவர் இனங்காணப்பட்டுள்ளமையால் உடனடியாக வியாபார நிலையங்களை மூடுமாறு வர்தக சங்கம் விடுத்த அறிவித்தலில் வியாபார நிலையங்கள் நேற்று தொடக்கம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கந்தளாய் - ரஜ எல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபருக்கே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ரொட்டவெவ குறூப் நிருபர்
Fri, 05/01/2020 - 08:19
from tkn