அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக காலி மாவட்டத்தில் அம்பலாங்கொடை, பலபிட்டிய, ஹிக்கடுவை, எல்பிட்டிய, பட்டபொல, வத்தேகம, பெந்தோட்டை பிரதேசங்களுக்கு நாளை (23) 04 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, நாளை காலை 8.30 மணி முதல், நண்பகல் 12.30 மணி வரை குறித்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
Sat, 05/23/2020 - 18:49
from tkn