கொஸ்லந்த, பட்டியபொல பகுதியில் மின்னல் தாக்கியதில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) மரமொன்றின் கிளையில் ஏறி நின்ற சிறுமி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.
மின்னல் தாக்கத்திற்கு உள்ளான சிறுமி, வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
Sat, 04/18/2020 - 11:05
from tkn