மின்னல் தாக்கியதில் சிறுமி பலி

கொஸ்லந்த, பட்டியபொல பகுதியில்  மின்னல் தாக்கியதில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) மரமொன்றின் கிளையில் ஏறி நின்ற சிறுமி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

மின்னல் தாக்கத்திற்கு உள்ளான சிறுமி, வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளார். 

Sat, 04/18/2020 - 11:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை