கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு ஆடைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க வைத்திய அதிகாரிகளுக்கு வழங்கி வைத்தார்.
கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நோயாளர்கள் மற்றும் வைத்திய அதிகாரிகளின் பாதுகாப்பை கருதி வைத்திய அதிகாரிகளுக்கான பாதுகாப்பு ஆடையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று ரிகலகஸ்கடல பொது வைத்தியசாலையில் வைத்து வங்கினார்.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)
Wed, 04/08/2020 - 07:36
from tkn