கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஓய்வூதியம் பெறும் 1210 பேர் இராணுவத்தினரால் பேரூந்துகளில் அழைத்துவரப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
கிராமங்களிலிருந்து அரச பேரூந்துகளில் ஓய்வூதியம் பெறுநர்கள் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள வங்கிகளுக்கு அழைத்து வரப்பட்டு மாதாந்த ஒய்வூதியத்தை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்த வயோதிபர்கள் இராணுவத்தின் இவ் ஏற்பாடு மூலம் தங்களது மாதாந்த ஒய்வூதியத்தை பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி குறூப் நிருபர்
Thu, 04/02/2020 - 10:54
from tkn