அரச அச்சுத் திணைக்களத்தில் தீ

அரச அச்சுத் திணைக்களத்தில் தீ-Fire at Department of Government Printing

பொரளை, பேஸ்லைன் வீதியில் உள்ள அரசாங்க அச்சு திணைக்களத்தில் தீ ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வெட்டி அகற்றிய, கடதாசிகள் அடங்கிய பகுதியிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் கல்பனி லியனகே தெரிவித்தார்.

Tue, 04/14/2020 - 15:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை