பொரளை, பேஸ்லைன் வீதியில் உள்ள அரசாங்க அச்சு திணைக்களத்தில் தீ ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வெட்டி அகற்றிய, கடதாசிகள் அடங்கிய பகுதியிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் கல்பனி லியனகே தெரிவித்தார்.
Tue, 04/14/2020 - 15:48
from tkn